தமிழக அரசின் அலட்சியம் காரணமாக கால தாமதமாக துவங்கிய குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறாததால் கடந்த 17-ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்தும் தற்போது வரை விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.
தமிழக அரசின் அலட்சியம் காரணமாக கால தாமதமாக துவங்கிய குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறாததால் கடந்த 17-ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்தும் தற்போது வரை விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.